Business and Innovation Submit: இந்தியா – சிங்கப்பூர் வர்த்தக உறவின் அடுத்த மேடை உங்களுக்காக இதோ,
இந்தியாவுடன் மாபெரும் வர்த்தகத்தில் ஈடுபட, 2019 செப் 9 மற்றும் 10 தேதிகளில் சிங்கப்பூரின் மெரினா பே சேண்ட்ஸின் Expo and Convention Centre-ல் நடைபெறவுள்ள வணிக மற்றும் புதிய அறிமுகங்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.
வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், புதிய நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, வர்த்தகம், ரியல் எஸ்டேட், தண்ணீர் என பலதரப்பட்ட அம்சங்கள் குறித்த விளக்கங்கள், தெளிவுரைகள், ஒப்பந்தங்கள் இந்த நிகழ்வில் அரங்கேற உள்ளன.
Indiasingaporesummit.org தளத்தில் நீங்கள் இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
வணிக ரீதியிலான இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டுடாதீங்க!!