தொற்றுநோய் ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலை புதுப்பித்த இந்தியா, புதிய நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்தவுடன், கோவிட்-19 பரிசோதனைக்கு பிந்தைய பரிசோதனை எனப்படும் post-arrival பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை அவர்களே சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான கட்டணத்தை பயணிகளே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருக்கும் நாடுகளின் சமீபத்திய பட்டியல் இதோ:
- UK உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகள்
- தென்னாப்பிரிக்கா
- பிரேசில்
- போட்ஸ்வானா
- சீனா
- கானா
- மொரிஷியஸ்
- நியூசிலாந்து
- ஜிம்பாப்வே
- தான்சானியா
- ஹாங்காங்
- இஸ்ரேல்
- காங்கோ
- எத்தியோப்பியா
- கஜகஸ்தான்
- கென்யா
- நைஜீரியா
- துனிசியா
- ஜாம்பியா
திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!