சிங்கப்பூரில் மணி எக்ஸ்சேன்ஞ் வணிகம் மீண்டும் தற்போது உச்சம் அடைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 80 சதவீத வியாபாரம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னர் குறைவாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
Work permit, வெளிநாட்டு ஊழியர்களே உங்கள் வேலைக்காக இதை கண்டிப்பா செய்ங்க – அச்சம் வேண்டாம்!
கொரோனா தாக்குதலுக்கு பின்னர் பயணங்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலைகள் அதிகரித்தன.
இதன் காரணமாக சிங்கப்பூர் மணி எக்ஸ்சேன்ஞ் மீண்டும் சூடுபிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மலேசிய நாணயம், தாய்லாந்து நாணயம் ஆகியவை அதிகம் கை மாறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, UAE நாணயத்தின் தேவையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வியாபாரம் சூடி பிடித்தாலும் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.