சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீமிதி திருவிழா ஒன்றாகும். ஆண்டுதோறும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் இந்த தீமிதி திருவிழா நடைபெறும்.
இந்த வருடம் நேற்று (அக்ட். 20) சுமார் 4000 பக்தர்களுக்கு மேல் இந்த தீமிதி திருவிழாவிற்கு பதிவு செய்தனர். இந்து பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களது வேண்டுதல்களை சிறப்பாக நிறைவேற்றினர்.
அதில் இருந்து சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு: