அனிருத் – மரண மாஸ் திருவிழாவின் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதில் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொண்டு மகிழ்வித்தார்.
இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொள்ளும் மரண மாஸ் இசைத் திருவிழா வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள Palawan Green Sentosa-வில் நடைபெற உள்ளது.
இந்த மரண மாஸ் திருவிழாவிற்கு வெறும் 10 நாட்களே எஞ்சி இருக்கும் பட்சத்தில் அனிருத் ஃபீவர் சிங்கப்பூர் எங்கும் உச்சத்தில் உள்ளது.
இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை www.anirudh.sg இல் புக் செய்து ROCKSTAR உடன் இசை விருந்துக்கு தயாராகுங்கள்.