சிங்கப்பூரில் ‘ஔவையார்’ விருது பெற்ற இணைப் பேராசிரியர்!!

Avvaiyar Award winner for 2019

சிங்கப்பூரில் ஔவையார் விருது பெற்றார் இணைப் பேராசிரியர் சீதாலட்சுமி அவர்கள்.

சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டு கழகம் சார்பில் இணைப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி அவர்களுக்கு இந்த 2019 ஆம் ஆண்டின் “ஔவையார்” விருது வழங்கப்பட்டது.

முனைவர் சீதாலட்சுமி அவர்களை சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் மற்றும் பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.