“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்

வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று MP திரு லூயிஸ் இங் நாடாளுமன்றத்தில் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் சாலை வரைபடத்தை உருவாக்கவும் மற்றும் இடைக்காலத்தில் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அவர் பரிந்துரை செய்தார். சிங்கப்பூரில் குறையும் வேலைவாய்ப்பு.. ஊழியர்கள் வேலையில் இருந்துகூட நீக்கப்படலாம் இது குறித்து பேசிய திரு இங், லாரிகள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே செயல்பட … Continue reading “வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்