சிங்கப்பூரில் தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழப்பு

covid four-year-old-girl-dies-moh
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இவர்களில் ஆறு சிங்கப்பூர் ஆடவர்கள் மற்றும் மூன்று சிங்கப்பூர் பெண் அடங்குவர், அவர்கள் 57 முதல் 100 வயதுக்குட்பட்டவர்கள்.

இனி இந்த நாட்டிற்குச் செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது!

இதில், 7 பேர் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, 2 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

அவர்களில் ஏழு பேருக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஒருவருக்கு மருத்துவ பிரச்சனைகள் எதுவும் இல்லை.

மொத்தமாக, சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணம்