ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் கூடுதல் விரைவு சோதனை நிலையங்கள் – வரும் வாரங்களில் 120க்கு உயரும்

சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் மற்றும் சில துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இனி கண்காணிப்பின்கீழ் சுயமாக ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ARTs) வரும் வாரங்களில் மிக எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.