சிங்கப்பூரில் உள்ள ஆங்கிலிகன் தேவாலயத்தின் (Anglican Church) 27 கிளைகளிலும் வழிபாட்டு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேவாலயத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் புதிதாக 32 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
இந்த தற்காலிக ரத்து அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து செய்யப்படும் காலகட்டத்தில், பிரார்த்தனைகள் சேவை இணையம் வழியாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil