சாலையில் உள்ள வடிகால் உலோக கம்பியின் இடைவெளியில், சைக்கிளின் முன் சக்கரம் சிக்கியதை அடுத்து மியான்மரை சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 16ஆம் தேதி அன்று சாங்கியில் நடந்தது.
சட்டத்தை மீறிய 2 மதுபானக் கடைகளுக்கு அபராதம் – 10 நாட்களுக்கு மூட உத்தரவு
Roads.sg பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், சைக்கிள் ஓட்டுநரின் கன்னம் மற்றும் முழங்கால்களில் ரத்தக் காயம் இருப்பதை காட்டுகிறது.
வடிகால் இடைவெளியில் சிக்கி இருக்கும் அவரது சைக்கிள் நிமிர்ந்த நிலையில் காணப்படுவதை புகைப்படத்தில் காணமுடிகிறது.
அதன் பின்னர், பல ஆண்டுகளாக சாலைக்கு செங்குத்தாக இருக்கும் கம்பிகளை கொண்ட வடிகால்களை மாற்றி அதிகாரிகள் சிக்கலை சரிசெய்துள்ளனர்.
சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!