சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – போலி பாஸ்போர்ட் என சிறையில் அடைத்தது போலீஸ்

Singapore Trichy flight

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியரிடம் போலியான பாஸ்போர்ட் இருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 50 வயது ராமசாமி என்ற அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஓடும் கார் முன்பு வேண்டுமென்றே விழுந்து நடித்த ஊழியர்: வீடியோ வைரல் – போலீஸ் தலையிட்டு விசாரணை

அதனை அடுத்து அவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொண்டு சிங்கப்பூர் வந்து திரும்பியது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி – ஜுரோங், செங்காங்கில் நவீன தங்கும் விடுதிகள்!