சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயது கட்டுமான ஊழியர் கடந்த டிசம்பர் 2 அன்று வேலையிட விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஊழியரின் உறவினர்கள் அவரின் மரணம் தொடர்பான விளக்கத்தை கேட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம் திரு பொன்ராமன் ஏழுமலை என்ற அவர், சிங்கப்பூரில் உள்ள கான்கிரீட் பம்ப் குழாய் உதவியாளராக எட்டு மாதங்கள் … Continue reading சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்