சிங்கப்பூர் லியாட் டவர்ஸில் (Liat Towers) புதன்கிழமை (மார்ச் 25) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து அன்று இரவு 10 மணியளவில் எச்சரிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 73 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!
அதனை தொடர்ந்து, நீர் ஜெட் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : COVID-19: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அமைச்சர் லாரன்ஸ் வோங் காணொளி..!