சிங்கப்பூரின் முதல் பறக்கும் ஏர் டாக்ஸியின் முதல் காட்சியை அக்டோபர் 22 ஆம் தேதி பொதுமக்கள் மெரினா பேயில் காணலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மெரினா பேயில் முதல் ஏர்-டாக்ஸி சேவையைக் காண தயாராக இருங்கள். Volocopter 2x, அக்டோபர் 22 ஆம் தேதி மதியம் நீர்த்தேக்கத்தின் மீது பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா இந்த விமான காட்சி மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.