வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?

வழக்குகளில் தேடப்பட்டு வரும் வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குள் வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி நமக்குள் இருக்கும். வெளிநாட்டவர் குறித்து அவரின் சொந்த நாட்டு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தால் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கையை எடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்துக்கு அனுப்ப வைத்திருந்த $3,400 பணத்தை ஏமாந்த “வெளிநாட்டு ஊழியர்” – கஷ்டப்பட்டு சம்பாரித்ததாக கண்ணீர் சட்டபூர்வமான பயண ஆவணங்களுடன் சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டவர்கள் இங்கு … Continue reading வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?