லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்

வெளிநாட்டு ஊழியரின் மரணத்துக்கு காரணமாக இருந்த லிப்ட் பொறியாளர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிப்ட் சரிபார்ப்பு பணியின்போது கட்டுமான ஊழியருக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் லிப்ட் தொழில்நுட்ப பொறியாளருக்கு இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 11) ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன்னுடைய அலட்சியம் காரணமாக தான் அவர் இறந்தார் என்று 34 வயதான மலேசியரான வோங் செர் யோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பங்களாதேஷ் ஊழியரான திரு ஹொசைன் முகமது … Continue reading லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்