சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்
வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வதற்கு கடும் எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வந்தது. அதற்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அரசாங்கத்திடம் ஒப்படைத்து அவ்வாறான போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். சாங்கி நீர்நிலையில் மிதந்த ஆடவர் உடல்… இறந்தது உறுதி: யார் அவர் ? – போலீஸ் விசாரணை ஆனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதே போக்குவரத்து வசதி தான் தொடரும் என்ற கவலையான … Continue reading சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed