மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

கிராஞ்சி விரைவுச்சாலையில் மூன்று லாரிகள் விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 26 பேர் மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, 12 பேர் இங் டெங் போங் மருத்துவமனைக்கும், ஆறு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், 8 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் – கடும் கோபத்தில் செய்த கொடூர செயல் இந்த விபத்து குறித்து ஜூலை 18 அன்று … Continue reading மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…