வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் கட்டாய அம்சங்களை வட்டார அமைச்சர் எமி கோர் இன்று (மார்ச் 9) தெரிவித்தார். அதாவது, ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அவசியம் என்றும் அவர் கூறினார். இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு! கூடுதலாக, மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க … Continue reading வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு