வெளிநாடுகளில் வசிக்கும் 101 பேர் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது..!

GE2020: 101 overseas Singaporeans unable to vote due to 'glitch' in ICA system
vote

வெளிநாடுகளில் வசிக்கும் 101 சிங்கப்பூர்களால் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) கணிப்பொறி செயலாக்க அமைப்பில்கோளாறு காரணமாக அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடுமையான சவால் – பிரித்தம் சிங்..!

பாதிக்கப்பட்ட அந்த நபர்களுடன் தொடர்புகொள்ள ஆணையம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ICA தெரிவித்துள்ளது.

மேல்விவரங்களுக்கு ICA_IC_Unit@ica.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் கமலா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg