சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் அதிகாரிகள் சோதனை…!

Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பணம் 7 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விமானப் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஊழியர் உயிரிழப்பு..!

இதே போல, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவரிடம் இருந்து 4 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நிகில் மேத்யூ நேரலை இசை நிகழ்ச்சி..!