சிங்கப்பூர் இந்திய உயர் ஸ்தானிகர் (Indian High Commissioner to Singapore) ஜாவெத் அஷ்ரப், 70 ஆண்டு கால சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (SIFAS) புதிய நிர்வாகக் குழுவுடன் உரையாடல் நடத்தினார்.
இது 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 28 ஆசிரியர்களைக் கொண்டுள்ளது என்று ஜாவெத் அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவருக்கு சிறை..!
மேலும், அவர்கள் சிறந்த இந்திய கலை நிகழ்ச்சிகளை காண்பித்ததாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படத்தின் தலைப்பு..!