சிங்கப்பூரில் இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி

India 73rd Independence Day unfurling national flag at Singapore.

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 73 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது.

இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 15, 2019 வியாழக்கிழமை அன்று இந்திய உயர் ஆணையம் (High commission India), 31 கிரெஞ்ச் சாலை, சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.