இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி

இந்தியா: குஜராத்தின் மேற்கு மாநிலமான மோர்பியில் கடந்த அக்டோபர் 31, ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கு பாலம் ஒன்று ஆற்றில் உடைந்து விழுந்தது. இந்த பாலம் பழுது சரிசெய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு முன் அதாவது அக்., 26 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிளப்பில் இருந்த பெண்களை தொட்டு சீண்டியதாக இளைஞர் கைது (Video) இந்த பாலம் … Continue reading இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி