இந்தியாவின் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, டெல்லி, மும்பை, அமிர்தசரஸ், திருவனந்தபுரம், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த விமான நிறுவனங்கள் எவை? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஓடும் கார் முன்பு வேண்டுமென்றே விழுந்து நடித்த ஊழியர்: வீடியோ வைரல் – போலீஸ் தலையிட்டு விசாரணை
இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா, ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஏர் ஏசியா, மலிண்டோ ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், இவ்விரு வழித்தடத்தில் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய இந்திய விமான நிறுவனங்கள் அதிகளவில் தினசரி விமான சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – போலி பாஸ்போர்ட் என சிறையில் அடைத்தது போலீஸ்
இது குறித்து மேலும் தகவல்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.