இந்தியா – சிங்கப்பூரின் #TheNextPhase , வணிக மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உச்சி மாநாடு @marinabaysands-ல் வரும் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது.
ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட், ஓடிஸா ஆகிய நான்கு இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இந்தியா – சிங்கப்பூர் இடையேயான அடுத்தக்கட்ட கூட்டு முயற்சி குறித்த ஆலோசனைகளை, திட்டங்களை முன்னெடுக்கலாம்.
ரெஜிஸ்டர் செய்ய, indiasingapore.summit க்ளிக் செய்யவும்.