டிசம்பர் மாதத்திற்கான இந்தியா-சிங்கப்பூர் செல்லும் இருவழி விமானங்கள்

அடுத்த டிசம்பர் மாதத்திற்கான விமானங்கள் குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா – சிங்கப்பூர் செல்லும் இரு வழி விமானங்கள் குறித்த அறிவிப்பை  நிறுவனம் செய்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 300க்கும் மேற்பட்டோர் பயணம்

மேலும், குவைத், தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு ஒரு வழி விமானங்களையும் அது அறிவித்துள்ளது.

மேலும் அந்த டிசம்பர் மாத பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், தோஹா, பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு வழி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

விமான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்யலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய அதன் இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

கடைசி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று பரவல் பட்டியலிலிருந்து நீக்கம்!

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…