செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி

சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு இந்தியாவில் இருந்து ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊழியர்களை ஒர்க் பெர்மிட்டில் கொண்டு வர சிங்கப்பூர் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள் சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், … Continue reading செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி