வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

சிங்கப்பூரில் 27 வயதான பெண் ஒருவர் மீது காதல் உணர்வுகளை வளர்த்துக்கொண்டு அவரை பின்தொடர்ந்த இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிந்து வெளியே வரும் பெண்ணுக்காக காத்திருந்த அவர், பல சந்தர்ப்பங்களில் பெண்ணை பின்தொடர்ந்தும் சென்றார் என கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க இந்நிலையில், … Continue reading வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை