வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்

தன்னுடைய குழந்தைக்கு பணிப்பெண்ணிடம் இருந்து நோய் பரவாமல் தடுக்க, முதலாளி பணிப்பெண்ணை வேறு வீட்டில் தங்க வைத்துள்ளார்.