சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் ஆடவர் ஒருவர் காட்டுக் கோழியை பிடித்து கொன்றதாக கூறப்படுகிறது. “Nature Society Singapore” ஃபேஸ்புக் குழுவில் கடந்த பிப்ரவரி 17 அன்று வெளியான பதிவில் ஜோயல் லீ என்பவர் இந்த காட்சியின் படங்களை பகிர்ந்தார். சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள் அன்றைய தினம் பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது, ​​ஆடவர் ஒருவர் காட்டுக் கோழியைக் கொன்றதைக் கண்டதாக லீ தனது … Continue reading சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்