லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் மொத்தம் 11 ஆண்கள் மீது மானபங்கம் வழக்கு தொடர்பாக நேற்று (ஜனவரி 23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு வயது 21 முதல் 67 வயதுக்கு உட்பட்டு இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை அவர்கள் அனைவரும் தனித்தனி மானபங்க சம்பவங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் ஒரு சம்பவத்தில், லிட்டில் இந்தியா பகுதியில் சிராங்கூன் சாலையில் … Continue reading லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed