மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை
மெர்லியன் பூங்காவில் அமைந்துள்ள சிங்கப்பூரில் முக்கிய சின்னங்களின் ஒன்றான மெர்லியன் சிலைக்கு இரண்டு நாட்களுக்கு விடுப்பு விடப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இன்று ஜூலை 27 முதல் நாளை ஜூலை 28, 2023 வரை அது மூடப்பட்டு இருக்கும் என சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB) அறிவித்துள்ளது. “வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை பராமரிப்பு பணிகள் எதற்காக நடைபெறுகிறது … Continue reading மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed