“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக நாம் முன்னர் குறிப்பிட்டு இருந்தோம். இந்நிலையில், தன்னுடைய சக படகோட்டியை காப்பாற்ற முயன்றபோது காணாமல் போன அந்த பெண் படகோட்டி கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. “இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம் இதனை தேடுதல் நடவடிக்கையில் உதவிய திரு சிம் செர் ஹூய் என்பவர் CNA க்கு தெரிவித்தார். நேற்று … Continue reading “தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்