நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது.
வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ (தேசிய வல்லமை) தினமாக கொண்டாடப்படும் என்று இந்திய அரசு அறிவித்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் 4வது முறையாக இலவச விநியோகம்!
High Commissioner P. Kumaran paid a tribute to #Netaji Shubhash Chandra Bose on his birth anniversary by laying a wreath at the Memorial of the INA in Singapore on #ParakramDivas. @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/2tZYdDzRuo
— India in Singapore (@IndiainSingapor) January 23, 2021
இந்நிலையில், சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி பி.குமரன் நேதாஜி அவர்களின் பிறந்தநாளில், சிங்கப்பூரில் உள்ள INA நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
#ParakramDivas
High Commissioner P Kumaran paid his respects to #NetajiSubhasChandraBose at the #INA memorial in Singapore on his birth anniversary. pic.twitter.com/ChtWJMqTlB— India in Singapore (@IndiainSingapor) January 23, 2021
இந்திய நாட்டிற்காக தனது வாழ்வு முழுவதும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.