சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழர்..!

Shri Periasamy Kumaran designate as the next High Commissioner of India to the Republic of Singapore
Shri Periasamy Kumaran designate as the next High Commissioner of India to the Republic of Singapore (Photo: The peninsula Qatar)

சிங்கப்பூருக்கான அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக ஸ்ரீ பெரியசாமி குமாரன் பொறுப்பேற்றார்.

கத்தார் நாட்டில் இந்திய தூதராக இருந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் ((IFS: 1992) சிங்கப்பூருக்கான இந்திய தூதரக அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : வேலைகளின் மீது COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அடுத்த 6 மாதத்தில் தெரியவரும்: தொழிலாளர் இயக்கம்..!

சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அவரை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளது.

அதே போல புதிய DHC சித்தார்த்தா நாத்தையும் (Siddhartha Nath) வரவேற்று இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக சிங்கப்பூருக்கான இந்திய தூதராக ஜாவேத் அஷ்ரப் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg