என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்

சிங்கப்பூர் நார்த்பாயிண்ட் சிட்டிக்கு வெளியே சிறுநீர் கழிக்க குந்தி அமர்ந்த பெண் சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக ஆகியுள்ளார். இந்த சம்பவம் யுஷூனில் உள்ள பொது இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) அன்று நடந்துள்ளது. லாரி மோதி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு அந்த பெண் தன் ஆடையை அகற்றி சிறுநீர் கழித்ததைக் அவ்வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியுடன் கண்டனர். “இதனை குடும்பங்கள் அல்லது சிறு பிள்ளைகள் கண்டால் என்ன நினைப்பார்கள்… … Continue reading என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்