சிங்கப்பூர் செய்திகள்

முதலாளியின் நடத்தையால் அதிருப்தி.. எறும்பு மருந்தை தண்ணீரில் கலந்த வெளிநாட்டு பணிப்பெண் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Rahman Rahim
முதலாளியின் நடத்தையால் அதிருப்தி அடைந்த பணிப்பெண் ஒருவர், எறும்பு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்ததாக சொல்லப்பட்டுள்ளது. பின்னர் 35 வயதான மியான்மர்...

சாங்கி ஏர்போர்ட்டில் 2018ல் திருடி தப்பிச்சென்ற நபர், 2024இல் சிங்கப்பூர் திரும்பியபோது கைது

Rahman Rahim
சாங்கி ஏர்போர்ட்டில் உள்ள கடையில் இருந்து இரண்டு பணப்பைகளைத் (wallets) திருடியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கைது...

சிங்கப்பூர் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024இல் எகிறும் – விசா இல்லா பயணமும் காரணமாக இருக்கும்

Rahman Rahim
சிங்கப்பூர் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் 15 முதல் 16 மில்லியனை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது....

இராமநாதபுரத்தில் ஊழியர் வீட்டு திருமணம்.. சிங்கப்பூர் முதலாளிகள் “மாஸ் என்ட்ரி” – பள்ளிக்கு நிதி வழங்கி கௌரவம்

Rahman Rahim
சிங்கப்பூர் முதலாளிகள் தங்கள் ஊழியரின் அன்பான அழைப்பை ஏற்று முதுகுளத்தூர் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாட்டு ஊழியர்களின்...

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

Rahman Rahim
சிங்கப்பூர் கெலாங் ஹோட்டலில் தனது காதலியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு கடந்த பிப்ரவரி 28 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 35...

பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்

Rahman Rahim
சிங்கப்பூரில் பெண்ணிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்ட 49 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மெரினா பே...

நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி

Rahman Rahim
சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூருக்குள் மீண்டும் வர முயன்றதால் சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. குடிநுழைவு குற்றங்களுக்காக...

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?

Rahman Rahim
வழக்குகளில் தேடப்பட்டு வரும் வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குள் வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி நமக்குள் இருக்கும். வெளிநாட்டவர்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் விதிப்பு… என்ன காரணம் தெரியுமா?

Karthik
  சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் 80 வயது பயணி உயிரிழந்தது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய்...

“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை”- ஜூன் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Karthik
  திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தினசரி மற்றும் நேரடி விமான...