கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகை காலத்தை மகிழ்ச்சியான முறையில் அனைவருக்கும் கொண்டாட நல்வாழ்த்துகளை அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் காலமானார்
COVID-19 காரணமாக இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறைவான அளவில் இருந்தாலும், பண்டிகை உணர்வை அது குறைக்கவில்லை என்றார்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடலாம் என்றும், டிசம்பர் விடுமுறை நாட்களின் சிங்கப்பூரை மீண்டும் சுற்றிப்பார்க்கவும் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் 17.9 சதவீதமாக உயர்வு!