பொக்கிமோன் கோ சஃபாரி நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது…

Image credits -Pohemongohub

தெற்கு ஆசியாவில் முதல் முறையாக பொக்கிமோன் கோ சஃபாரி நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது.

செந்தோசாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் போக்கி பந்துகளுடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி உலக நாடுகளுக்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிகழ்ச்சி மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களால் அதிகம் கவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொக்கிமேன் நிகழ்ச்சி உலக அளவில் பல இடங்களில் நடைபெறும். அண்மையில் பிரேசில் நாட்டில் ஜனவரி மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.