சிங்கப்பூரின் சிறந்த இந்திய பொழுதுபோக்கு படைப்பாளர்களின் கலைச் சிறப்பை அங்கீகரிக்கவும், அவர்களை கௌரவிக்கும் பிரதானா விழா 2022 கொண்டாடப்பட உள்ளது.
இந்த சவாலான காலங்களில் நமது சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் கலை மற்றும் கலாச்சாரத்தின் ஆற்றலை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
ட்விட்டரில் மீண்டும் இணைந்த டொனால்ட் டிரம்ப் – CEO எலோன் மஸ்க் அனுமதி
அவர்கள் மீண்டு வருவதையும் மற்றும் படைப்பாற்றலுக்கான உத்வேகத்தை அளிக்கும் வகையில் இது கொண்டாடப்பட உள்ளது.
இந்த முறை ‘பிரதான விழா’ 2 கட்டங்களாக, அதாவது நவம்பர் 23 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 10 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும்.
More details: mewatch.sg/pradhanavizha
Pasar malam இரவு நேர மார்க்கெட்: 20 உணவுக் கடைகள், விளையாட்டு என அனைத்தும் ஒரே இடத்தில்!