சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜொலிக்க உள்ள “ரமலான் பஜார் & ஒளியூட்டு” அலங்காரங்கள்!

சிங்கப்பூரில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ரம்ஜான் கடைகளுடன் மீண்டும் தயாராக உள்ளது. கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள், விஸ்மா கெய்லாங் செராய் (Wisma Geylang Serai – WGS) மற்றும் கம்போங் கெலாம் (Kampong Gelam) ஆகிய இரண்டு இடங்களிலும் மீண்டும் வரவுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”! … Continue reading சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜொலிக்க உள்ள “ரமலான் பஜார் & ஒளியூட்டு” அலங்காரங்கள்!