35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற ரகசிய குழுவின் தலைவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிடிபட்டுள்ளார். 1988 ஆம் ஆண்டு மற்றொரு கும்பலுடன் நடந்த பயங்கர கலவரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப் சண்டையில் ஒரு இளையரின் மரணத்தைப் பற்றி தகவல் அறிந்ததும் அவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூருக்கு திரும்பாமல் … Continue reading 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது