காணாமல் போனவரின் சடலம் கண்டெடுப்பு – அடையாளம் உறுதி
செந்தோசா தீவின் கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 22) காலை காணாமல் போன கயாக் படகோட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் 33 வயதுடைய அந்த பெண் தான் என்பதையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக் நேற்று (அக். 24) செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) … Continue reading காணாமல் போனவரின் சடலம் கண்டெடுப்பு – அடையாளம் உறுதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed