சிங்கப்பூரில் அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் தமிழர்..!

Shri Periasamy Kumaran has been appointed as the next High Commissioner of India to the Republic of Singapore
Shri Periasamy Kumaran has been appointed as the next High Commissioner of India to the Republic of Singapore (Photo: The peninsula Qatar)

சிங்கப்பூரில் அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக ஸ்ரீ பெரியசாமி குமாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது தற்போது கத்தார் நாட்டில் இந்திய தூதராக இருக்கும் ஸ்ரீ பெரியசாமி குமாரன் ((IFS: 1992) சிங்கப்பூருக்கான இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 32,000ஐ தாண்டியது..!

மேலும், விரைவில் அவர் தன்னுடைய பணியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சிங்கப்பூருக்கான இந்திய தூதரக ஜாவேத் அஷ்ரப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19 தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றி 11 நாட்களுக்கு பிறகு வைரஸ் தொற்றாது – சிங்கப்பூரில் ஆய்வு..!