சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது பெருமையான ஒரு தருணம், என்று ‘இந்திய பெண்கள் அமைப்பு சிங்கப்பூர்’ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி லிசா பெண்கள் அமைப்பு சார்பாக ‘பல்சுவை கறி திருவிழா’ நடைபெற்றது. அதில் 200 வகையான கறிகள், 200 அமைப்புகள் மூலம் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வு, சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணங்களை தங்களுடைய முகநூலில் ‘இந்தியன் பெண்கள் அமைப்பு சிங்கப்பூர்’ பகிர்ந்துள்ளது.