சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூர் நாட்டில் மலேசியாவைச் சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான கல்வந்த் சிங் (Kalwant Singh), கடந்த 2013- ஆம் ஆண்டு காவல்துறையினருடன் சிக்கினர். அவருடன் மொஹம்மத் யாசிட் (Mohamad Yazid bin Md Yusof) என்பவரும் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். அவர்கள் இருவரிடம் இருந்தும் போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுமார் 60.13 கிராம் எடைக் கொண்ட டயமார்ஃபின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். மேலும், 120.9 கிராம் போதைப்பொருள் சிங்கப்பூருக்குள் கடத்தி வந்ததாக … Continue reading சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed