சிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

675 new Covid-19 cases announced, including 2 Singaporeans and PRs
675 new Covid-19 cases announced, including 2 Singaporeans and PRs

சிங்கப்பூரில் நண்பகல் (மே 13) நிலவரப்படி, புதிதாக 675 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 25,346ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 2 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.