காந்தி மையத்தைக் கொண்ட GIIS பள்ளியில், மாணவர்கள் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியுடன் கொண்டாடினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹை கமிஷனர் ஜாவேத் அஷ்ரப், இளைஞர்களுக்கு இன்னும் நிறைவான வாழ்க்கையையும் சிறந்த உலகத்தையும் கட்டியெழுப்ப காந்திய மகிமைகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில், வெற்றிப் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.